பாவத்திற்கு அடிமைப்பட்டோர் விடுவிக்கப்படார் ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து.. ஆக பாவத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்
நியாய விசாரணைக்கு முன்னே தாங்கள் செய்த அநியாயத்திற்கு தக்க ஈட்டை செலுத்திட வேண்டும்.. அதனை பாவத்திலிருப்போர் சீக்கிரம் உணர்ந்திட வேண்டும்.
தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு நல்லன செய்திட அறிந்திடல் வேண்டும்.. இல்லையேல் தாம் படுகுழிக்குள் வேதனைப்பட நேரிடும்
உலகின் திசைக்கு செல்லாது விடுதலை அடைவோம்.
Jesus Tamil
uyir
Subscribe to:
Posts (Atom)
-
பல உலக தேவைகளுக்காகவும் மனிதர்களை நோக்கி செல்லத் தொடங்குகின்றோம். ஏனெனில் எமது உலகப் பிரகாரமான தேவைகள் இன்னொரு மனிதனின் உதவியிலேயே தங்கியுள்...
-
பல்வேறு இன்னல்கள் வாழ்வில் எழுவது இயல்பு. அவைகள் வாழ்வின் எழுச்சிக்கு துணை புரிகின்றன. மீட்சிக்கு வழி தேடும் முயற்சிகளும் உருவாக்கம் பெறுக...
-
18 சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியி...
-
சினிமா காரர் கூறும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதினால் என்ன நடக்கிறது கிறிஸ்தவருக்கு?? ஒருவர் கிறிஸ்து மரிக்கவில்லை என கூறியதும...
-
உலகிலுள்ள உயிரினங்களை ஆண்டுகொள்ள மனிதன் உலகில் சிருஷ்டிக்கப்பட்டான். ஆகவே அவற்றிற்கு பெயரிடும் பொறுப்பினை முதல் மனிதன் பெற்றுக் கொண்டான். ப...
-
இயேசு கிறிஸ்து 2000 வருடங்களுக்கு முன் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்தவர்.. சரீரத்தில் பரலோகம் சென்று இன்னும் தேவ பிதாவாகிய இறைவனோட...
-
பாவத்திற்கு அடிமைப்பட்டோர் விடுவிக்கப்படார் ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து.. ஆக பாவத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் நியாய விசாரணைக்கு முன்ன...
-
விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும்...
-
உலகம் முழுவதும் உள்ள துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக ( தாக்கப்பட்ட சிரியா மற்றும் ஈராக்கில் முக்கிய தேவாலயங்கள்) பிப்ரவரி 24ல் ரோமானி...
